
சல்மான்கானுக்கு எழுதிய கதையில் விஜய்சேதுபதி
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்தப்படத்தில் விஜய்சேதுபதி தற்போது நடிக்கும் கதாபாத்திரத்தில் முதன்முதலில் சல்மான்கான் தான் நடிப்பதாக இருந்தது. அவருக்கு கதை பிடித்து விட்டாலும் கூட, தன்னை போன்ற ஒரு மாஸ் ஹீரோ நடிகர் நடிக்கும் அளவிற்கு படம் பெரிதாக இல்லை என்பதால் இந்தப்படத்தில் நடிக்க தயக்கம் காட்டி ஒதுங்கிக் கொண்டாராம். அதேசமயம் ஸ்ரீராம் ராகவனுடன் வரும் காலங்களில் கமர்ஷியலான ஒரு படத்தில் இணைந்து நடிக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம் சல்மான்கான்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!