
எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம்
இதுகுறித்து அவர் கூறும்போது, “இயக்குனர் ஆதித்யா தர் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று கேட்டார். எனக்கும் அது பிடித்திருந்தது. அதேசமயம் அவர் கேட்ட தேதிகளை நான் ஏற்கனவே வேறு ஒரு படத்திற்கு ஒதுக்கி இருந்தேன். சினிமாவில் நான் நானாக இவ்வளவு நாள் நிலைத்து நிற்பதற்கு காரணம் வெறும் திறமையால் மட்டும் அல்ல. தொழிலை சரியாக செய்ய வேண்டும் என்கிற காரணத்தினால் தான். அதனால் தான் ஆதித்யாவிடம் எனக்கு இந்த படம் பிடித்திருக்கிறது, ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேலை இருக்கிறது. எனக்கு இது நட்டம் தான். ஆனாலும் ஓகே” என்று கூறினாராம் அனில் கபூர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!