
சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான் : பிரியதர்ஷன் ஓபன் டாக்
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் எப்போதுமே என்னுடைய படங்களுக்கு சீக்வல் உருவாக்குவதை விரும்பவில்லை. காரணம் அந்த ஒரிஜினல் கதையை உருவாக்குவதற்கு நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பேன் என்பது எனக்குத் தான் தெரியும். அதுமட்டுமல்ல சில நேரங்களில் ஏற்கனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் டைட்டிலை சம்பந்தமே இல்லாமல் அதற்கு தொடர்பில்லாத இன்னொரு கதைக்கு இரண்டாம் பாகம் என்கிற பெயரிலும் பயன்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறார்கள். அந்த வகையில் என்னை பொறுத்தவரை ஒரு படத்திற்கு சீக்வல் என்பதே ஒரு வகையான சுரண்டல் தான். முதல் பாகத்தை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் ஒரு வேலை தான்” என்று கூறியுள்ளார் பிரியதர்ஷன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!