
பார்டர் 2 வில் அக்ஷய் கன்னா காட்சிகள் இடம் பெறாதது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்
அதேசமயம் பார்டர் முதல் பாகத்தில் நடித்திருந்த அவர் இந்த இரண்டாம் பாகத்தில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்தான். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் பூஷன் குமார் இது குறித்து ஆச்சரிய தகவல் ஒன்றை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். “சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் அக்ஷய் கன்னா சம்பந்தப்பட்ட காட்சிகளும் இந்த படத்தில் இடம்பெற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் தான், அதுவும் சொல்லப்போனால் துரந்தர் படம் வெளியான பிறகு தான் அவருக்கான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆனால் துரந்தர் படத்தில் அவரது கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வரவேற்பை எங்களது துரந்தர் படத்தின் வெற்றிக்காக பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. அது சரியாக இருக்காது என்று நினைத்தோம். அதனால் தான் பார்டர் 2 படத்தில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறாமல் போனது” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!