
நடிகைகளை வைத்து பாலியல் தொழில் : பாலிவுட் நடிகை கைது
அவரிடம் நடத்திய விசாரணையில் "ஹிந்தி, தெலுங்கு, தமிழில் நடித்து வரும் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்வதை ஒப்புக் கொண்டார். சினிமாவில், தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் நடிகைகளை இங்குள்ள செல்வந்தர்களுக்கு பிடித்துப்போனால் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்பார்கள். நானும் சம்பந்தப்பட்ட நடிகைகளுடன் தொடர்பு கொண்டு பேசுவேன், ஒரு இரவுக்கு பல லட்சம் கிடைப்பதால் அவர்களும் மும்பை வந்து செல்வார்கள்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் மூன் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!