
தி இந்தியா ஸ்டோரி படப்பிடிப்பு துவங்கியது : சொல்லப்படாத கதை என்கிறார் காஜல்
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை புனேவில் தொடங்கியுள்ளனர் என காஜல் அகர்வால் அவரது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் சொல்லப்படாத கதை, தாக்கத்தை ஏற்படுத்த போகிற கதை. ஆக., 15 தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தியேட்டரில் படம் வெளியாகிறது என தெரிவித்துள்ளார் காஜல்.
விவசாயம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஊழலை மையமாக வைத்து இப்படம் உருவாகுகிறது என தவகல் வெளியாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!