
தெலுங்கு படத்திலிருந்து ஜாக்குலின் நீக்கம்
ஆனால் தற்போது ஜாக்குலினை அதிரடியாக படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இந்தியாவின் பிரபல மோசடி மன்னன் சுகேஷின் மோசடி வழக்கிற்குள் ஜாக்குலின் சிக்கி இருப்பதால், அவர் எந்த நேரம் வேண்டுமானாலும் போலீசால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் படப்பிடிப்பு பாதிக்கும் என்பதால் அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டனர். இப்போது அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!