
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆயிரம் கோடி சம்பளம் கேட்கும் சல்மான்கான்
ஜூலை 16, 2022
Advertisement
வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான நிகழ்ச்சி பிக்பாஸ். இங்கு ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன்லாலும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
ஹிந்தியில் 15 சீசன் இதுவரை முடிந்துள்ளது. சல்மான்கான் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் 16வது சீசனை தொகுத்து வழங்க சல்மான்கான் ஆயிரம் கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பலமுறை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவரை 350 கோடி சம்பளமாக பெற்று வந்த சல்மான்கான், திடீரென ஆயிரம் கோடியாக உயர்த்தி இருப்பது நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்ளத்தான் என்கிறார்கள்.
ஹிந்தியில் 15 சீசன் இதுவரை முடிந்துள்ளது. சல்மான்கான் தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் 16வது சீசனை தொகுத்து வழங்க சல்மான்கான் ஆயிரம் கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் பலமுறை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுவரை 350 கோடி சம்பளமாக பெற்று வந்த சல்மான்கான், திடீரென ஆயிரம் கோடியாக உயர்த்தி இருப்பது நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்ளத்தான் என்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!