
சித்தார்த் மல்ஹோத்ரா- கியாரா அத்வானி பிரேக்அப்?
அதாவது பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் காதலித்து வந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரேக் அப் ஆகி இருப்பதாக பாலிவுட் மீடியாக்களில் பரபரப்பு செய்தி வெளியாகி வருகிறது. ஆனபோதிலும் இதுகுறித்து அவர்கள் இருவரும் இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்ட மீடியாக்களின் அழைப்பையும் ஏற்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!