
தமிழில் வெளியானது துல்கர் சல்மானின் சுப்
திரையரங்க்குகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேற்று வெளியானது. இந்தி தவிர தமிழ் உள்ளிட்ட தென்னிந்தி மொழிகளிலும் வெளியாகி உள்ளது. சினிமா மற்றும் சினிமா நடிகர்களை மோசமாக விமர்சிக்கும் விமர்சகர்களை ஒரு சைக்கோ கொலையாளி தீர்த்து கட்டுவதுதான் படம். த்ரில்லர் படமாக இருந்தாலும் சினிமா விமர்சகர்களின் அத்துமீறல்கள், தனிப்பட்ட விரோத குரோதங்கள் குறித்து பேசிய படம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!