
மும்பையில் துவங்கிய பால்கி-துல்கர் படப்பிடிப்பு
இந்தநிலையில் தற்போது துல்கர் சல்மானை வைத்து ஹிந்தியில் படம் இயக்கி வருகிறார் பால்கி. ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு ஹிந்தியில் இது மூன்றாவது படமாகும். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் துவங்கியுள்ளது. துல்கர் சல்மான் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இருக்கை நுனியில் அமரவைக்கும் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!