
திருமண வரவேற்பையும் நடத்தி முடித்த விஷ்ணு விஷால்
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வு கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவு விருந்தினர்களுடன் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைபெற்றது. அடுத்ததாக கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை விஷ்ணு விஷால் நடத்துவாரா என்கிற கேள்வி பலரிடம் எழுந்தது. இந்தநிலையில் ஐதராபாத்தில் தனது திருமண நிகழ்வையும் நேற்று நடத்தி முடித்துவிட்டார் விஷ்ணு விஷால். இந்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!