'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடி தானா? | கென் கருணாஸூக்காக காய்ச்சல் உடன் வந்த தனுஷ்! | மார்ச் 16ல் 'நூறு சாமி' படத்தின் பர்ஸ்ட் லுக் | இரண்டு பாகங்களாக பிரியும் இதயம் முரளி! | மே மாதத்தில் திட்டமிடும் 'கருப்பு' படக்குழு! | மென்மையானவர் விஜய்... நல்ல குடும்பஸ்தர் அஜித்: மனம் திறந்த தமன்னா | 'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? |

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக விஜய் நடித்து ' தி கோட்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது அந்த படம் சற்று தள்ளி வைக்கப்பட்டதால் வெங்கட் பிரபு மற்ற ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை சமீபத்தில் சந்தித்து வெங்கட் பிரபு புதிய படத்திற்கான கதை குறித்து பேசியுள்ளார். விரைவில் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நகரும் என்கிறார்கள்.




