அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? | நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் | நானியின் 'ஹிட் 3' படம் 'சூப்பர் ஹிட்' பட்டியலில் சேருமா ? | 'ஏழு கடல் ஏழு மலை' படத்திற்கு முன்பாக ராமின் 'பறந்து போ' ரிலீஸ் | பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் வசூலித்த 'டூரிஸ்ட் பேமிலி' |
பிக்பாஸ் பரபரப்புக்கு இடையேயும் விஜய் டி.வியில் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் டைட்டில் ஈரமான ரோஜாவே.
மாறனும், மலர்விழியும் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்கள். திருமணத்தன்று மாறன் விபத்தில் இறந்து விட மணக்கோலத்தில் இருக்கும் மலர்விழியை திருமணம் செய்கிறார் மாறன் தம்பி. மூத்த மகனை இழந்த துக்கத்தில் மலர்விழியை ஏற்க மறுக்கிறது குடும்பம்.
அண்ணனை நினைத்துக் கொண்டு தம்பியோட வாழ வேண்டிய நிலை மலர்விழிக்கு, உறவுகள் மாறலாம் உணர்வுகள் மாறுமா, மனிதர்கள் போடும் கணக்கு ஒன்று இறைவன் போடும் கணக்கு ஒன்று என பயணிக்கும் கதை.
வருகிற 9ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.