ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிக்பாஸ் பரபரப்புக்கு இடையேயும் விஜய் டி.வியில் புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன் டைட்டில் ஈரமான ரோஜாவே.
மாறனும், மலர்விழியும் காதலித்து திருமணம் செய்ய இருக்கிறார்கள். திருமணத்தன்று மாறன் விபத்தில் இறந்து விட மணக்கோலத்தில் இருக்கும் மலர்விழியை திருமணம் செய்கிறார் மாறன் தம்பி. மூத்த மகனை இழந்த துக்கத்தில் மலர்விழியை ஏற்க மறுக்கிறது குடும்பம்.
அண்ணனை நினைத்துக் கொண்டு தம்பியோட வாழ வேண்டிய நிலை மலர்விழிக்கு, உறவுகள் மாறலாம் உணர்வுகள் மாறுமா, மனிதர்கள் போடும் கணக்கு ஒன்று இறைவன் போடும் கணக்கு ஒன்று என பயணிக்கும் கதை.
வருகிற 9ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.