மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
சமீபகாலமாக டப்பிங் தொடர்களுக்கு மவுசு குறைந்து நேரடி தமிழ் தொடர்கள் அதிகரித்து வருகிறது. எல்லா சேனல்களும் போட்டி போட்டு புதிய தொடர்களை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனலில் நேற்று முதல் பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி என இரண்டு தொடர்களை ஒளிபரப்ப தொடங்கியிருக்கிறது.
இரண்டு தொடர்களுமே திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது. பூவே பூச்சூடவா இரவு 8 மணிக்கும், யாரடி நீ மோகினி இரவு 8.30 மணிக்கும் அடுத்தடுத்து ஒளிபரப்பாகிறது. இரண்டுமே பெண்களை மையமாக கொண்ட தொடர்கள். பூவே பூச்சூடவா நதியா நடிக்க பாசில் இயக்கிய திரைப்படத்தின் டைட்டில். யாரடி நீ மோகினி தனுஷ், நயன்தாரா நடித்த படத்தின் டைட்டில். இரண்டு வெற்றிப்பட டைட்டில்களுடன் ஒளிபரப்பாகும் தொடர்களை நேயர்கள் வெற்றி பெற வைப்பார்களா? என்பது இன்னும் சில வாரத்தில் தெரிய வரும்.