அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ஜீ தமிழ் சேனலில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு 'சிம்ப்ளி குஷ்பு' என்ற நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களிடம் பேட்டி கண்டு வருகிறார் நடிகை குஷ்பு. மற்ற சேனல் பேட்டிகளில் இருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக சில புதுமைகளையும் அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில புதுமைகளையும் செய்து வருகிறார்.
குறிப்பாக, வருகிற சனிக்கிழமை அன்று ஒளிபரப்பாக இருக்கும் சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் மாதவனிடம் பேட்டி எடுக்கும் அவர், அலைபாயுதே படத்தில் ஷாலினியிடம் அவர் பேசிய, நான் உன்னை விரும்பல, எம் மேல ஆசைப்படல, ஆனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு என்ற வசனத்தை மாதவன் மீண்டும் பேச வைத்து கேட்பதோடு, அவரிடம் சென்று கன்னத்தில் ஒரு முத்தமும் பெறுகிறார். இதை ப்ரமோ தற்போது வெளியாகி வரும் நிலையில், குஷ்புவும் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.