ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஜீ தமிழ் சேனலில் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு 'சிம்ப்ளி குஷ்பு' என்ற நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களிடம் பேட்டி கண்டு வருகிறார் நடிகை குஷ்பு. மற்ற சேனல் பேட்டிகளில் இருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காக சில புதுமைகளையும் அந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சில புதுமைகளையும் செய்து வருகிறார்.
குறிப்பாக, வருகிற சனிக்கிழமை அன்று ஒளிபரப்பாக இருக்கும் சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் மாதவனிடம் பேட்டி எடுக்கும் அவர், அலைபாயுதே படத்தில் ஷாலினியிடம் அவர் பேசிய, நான் உன்னை விரும்பல, எம் மேல ஆசைப்படல, ஆனா அதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு என்ற வசனத்தை மாதவன் மீண்டும் பேச வைத்து கேட்பதோடு, அவரிடம் சென்று கன்னத்தில் ஒரு முத்தமும் பெறுகிறார். இதை ப்ரமோ தற்போது வெளியாகி வரும் நிலையில், குஷ்புவும் தனது டுவிட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.