நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பிய வீர தீர சூரன் வில்லன் நடிகர் | 12 நாட்கள் குளிக்காமல் படப்பிடிப்பிற்கு சென்றேன் : உண்மையை உடைத்த அமீர்கான் | தொடர் வெற்றி : அடுத்தடுத்து வெளியாகும் சசிகுமார் படங்கள் | கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா |
சமீபகாலமாக சின்னத்திரையில் இடம்பெறும் நடிகர் நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு சினிமாவில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது. அதனால் சினிமாவில் நடிக்க முயற்சி எடுப்பதற்கு முன்பு சின்னத்திரையை ஒரு பயிற்சி களமாக பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகனாக நடித்து வரும் அர்னவிற்கும் சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதனால், இந்த சீரியலைத் தொடர்ந்து அவருக்கு சில சீரியல் வாய்ப்புகள் வந்தபோதும், சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று சொல்லி அந்த வாய்ப்புகளை ஏற்காமல் தட்டிக்கழித்து வருகிறார்.