தீனா படத்திற்கு பிறகு மதராஸி படத்தில் வேண்டுதலை நிறைவேற்றிய ஏ.ஆர்.முருகதாஸ் | சிரஞ்சீவி - நயன்தாரா படக்குழுவை சந்தித்த விஜய் சேதுபதி படக்குழு | ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து அபிஷேக் பச்சன் வழக்கு: புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி மனு | மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே | என் அழகான ஜென்டில்மேன் நடிகரே : ரவி மோகனை வாழ்த்திய சுதா கெங்கரா! | நயன்தாரா ஆவணப்படம் வழக்கு : பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு | 2 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள மிடில் கிளாஸ் | அஜித் 64 படத்தை குறித்து புதிய தகவல் இதோ | மகுடம் பட பிரச்சனையை சுமூகமாக தீர்த்த விஷால் | சசி, விஜய் ஆண்டனி படத்தலைப்பு நூறுசாமி |
சமீபகாலமாக சின்னத்திரையில் இடம்பெறும் நடிகர் நடிகைகள், நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு சினிமாவில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளது. அதனால் சினிமாவில் நடிக்க முயற்சி எடுப்பதற்கு முன்பு சின்னத்திரையை ஒரு பயிற்சி களமாக பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது கேளடி கண்மணி என்ற சீரியலில் நாயகனாக நடித்து வரும் அர்னவிற்கும் சினிமாவில் நடிகராக வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதனால், இந்த சீரியலைத் தொடர்ந்து அவருக்கு சில சீரியல் வாய்ப்புகள் வந்தபோதும், சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று சொல்லி அந்த வாய்ப்புகளை ஏற்காமல் தட்டிக்கழித்து வருகிறார்.