நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
காற்று வெளியிடை படத்திற்க பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் செக்கச்சிவந்த வானம். அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி நடிப்பில் மல்டி ஸ்டார் படமாக உருவாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர்களை தினம் ஒன்றாக வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் நாளை (ஆக., 25, சனிக்கிழமை) காலை 10 மணியளவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
சமூக பிரச்னையை மையமாக வைத்து உருவாகி உள்ள செக்கச்சிவந்த வானம் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். செப்., 28-ல் படம் ரிலீஸாகிறது.