‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! | புஷ்பா இன்டர்நேஷனல்.. நான் லோக்கல் ; பிரித்விராஜ் பஞ்ச் | அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்கள் ; உற்சாகத்தில் பிரேமலு ஹீரோ | ‛லோகா சாப்டர் 1 ; சந்திரா' படத்துக்கு பிரியங்கா சோப்ரா பாராட்டு | நடிகர் சங்க தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை ? நடிகை ஊர்வசி விளக்கம் | 100வது படத்துடன் ஓய்வு பெறுகிறேனா ? இயக்குனர் பிரியதர்ஷன் தெளிவான பதில் |
'திருமணத்திற்கு பின் நடிப்பீர்களா...' என்று ஸ்ரேயாவிடம் கேட்டால், 'கண்டிப்பாக நடிப்பேன்...' என்கிறார். மேலும், 'திருமணமாகி குழந்தை பெற்றதும், பெண்களின் அழகு போய் விடுகிறது என்று சொல்வதை, ஏற்க முடியாது; அதன்பின், அழகிலும், திறமையிலும் முழுமை பெறுகின்றனர் பெண்கள் என்பதே என் கருத்து. அதனால், நடிகர்களைப் போன்று, நடிகைகளும் வயதாகும் வரை நடிப்பதற்கு தகுதியானவர்களே...' என்கிறார். சொன்னாலும் பொல்லாது; சும்மா இருந்தாலும் நோவும்!
— எலீசா.