பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் ரோகித் ஷெட்டி. தற்போது கோல்மான் அகைன் படத்தை முடித்துவிட்டு ரிலீஸ்க்கான வேலைகள் மற்றும் புரொமோஷனில் பிஸியாக உள்ளார். ரோகித், சல்மானை வைத்து படம் இயக்க போவதாக ஒரு செய்தி பாலிவுட்டில் உலா வந்தது. ஆனால் இதை ரோகித் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நானும், சல்மானும் இணைந்து படம் பண்ண போவதாக செய்திகளை பார்த்தேன். ஷாரூக்கானை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ் படம் பண்ணியது போன்று, சல்மான் உடன் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கும் உள்ளது. தற்போதைய சூழலில் சல்மானை வைத்து படம் பண்ண என்னிடம் கதை இல்லை என்று கூறியுள்ளார்.