மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கர்நாடக மாநிலத்தின் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ், கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பிரகாஷ்ராஜின் நெருங்கிய நண்பர். அப்போதே அதற்கு பிரகாஷ்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இருதினங்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ் ராஜ், கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பிரதமர் மவுனம் காப்பது வருத்தமளிக்கிறது, அவர் என்னை விட சிறந்த நடிகர் என்று விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், பிரதமரை விமர்சித்த பிரகாஷ் ராஜ் மீது லக்னோ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற அக்., 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.