தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த 2008-ம் ஆண்டு செப்., 19ம் தேதி, டில்லியில் பாட்லா ஹவுஸில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதோடு, டில்லி போலீஸ் அதிகாரி மோகன் சந்த் சர்மாவும் வீர மரணம் அடைந்தார். இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாலிவுட்டில் படம் உருவாக உள்ளது. நிகில் அத்வானி இயக்குகிறார். சைப் அலிகான் ஹீரோவாக நடிக்க, சோனாக்ஷி சின்ஹா ஹீரோயினாக நடிக்கிறார். சைப், மோகன் சந்த் சர்மா வேடத்தில் நடிக்க இருக்கிறார். சைப் அலிகானும், சோனாக்ஷியும் 2013-ம் ஆண்டு புல்லட் ராஜா என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு இப்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.