எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
மாசாணி என்ற படத்தின் மூலம் படத்துறைக்கு வந்த ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ், குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய வளர்ச்சியடைந்தது. முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களை வாங்கி வெளியிட்டதன் மூலம் திரைப்படத்துறையில் கவனிக்கத்தக்க நிறுவனமாக விளங்கியது.
விஜய் நடித்த பைரவா படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் சில கோடிகள் நஷ்டப்பட்ட ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் அடுத்து பாகுபலி-2 படத்தின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை வாங்கியது. இதில் சில குளறுபடிகள் ஏற்பட்டு, பின்னர் அந்த பிரச்னைகள் எல்லாம் சரி செய்யப்பட்டது.
இந்நிலையில் பட விநியோகத்தில் மீண்டு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி மிஷ்கின் நடிக்கும் சவரக்கத்தி, சுசீந்திரன் இயக்கியுள்ள நெஞ்சிலே துணிவிருந்தால் ஆகிய படங்களின் தமிழக தியேட்டரிகல் ரைட்ஸை ஸ்ரீக்ரீன் புரடக்ஷன்ஸ் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.