அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தனக்கு நடிக்க மட்டுமே தெரியும், படத்தின் இயக்கம் குறித்து கனவிலும் கூட நினைத்துப்பார்த்ததில்லை என்று ராணி முகர்ஜி கூறியுள்ளார். ராணி முகர்ஜி, கடைசியாக "மர்தாணி" படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், யஷ்ராஜ் குடும்பத்தில் தான் இணைந்துள்ளதால், படத்தை விரைவில் இயக்க உள்ளதாக வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், தனது கணவர் ஆதித்யாவின் செயல்பாடுகளை பார்த்தபோது,. பட இயக்கம் எவ்வளவு கடினம் என்பதை தெரிந்துகொண்டேன். பட இயக்கம் குறித்து கனவிலும் நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று ராணி முகர்ஜி கூறினார்.