ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழ்புலிகள் என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் பேரறிவாளன் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாகுபாலி படத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். பாகுபலி படத்தில் இடம் பெற்ற வசனம் அருந்ததியர் சமுதாயத்தை தவறாக சித்தரிப்பதாக அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், வசனம் எழுதிய மதன் கார்க்கி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை வருகிற 3ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகுபாலி படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனத்திற்காக வசனகர்த்தா மதன்கார்க்கி பகிரங்க மன்னிப்பு கேட்டதும். அந்த வசனம் நீக்கப்பட்டுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.