ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆறேழு வருடங்களுக்கு முன் ரஜினி-பசுபதி நடிப்பில் 'குசேலன்' படம் வெளியானது இல்லையா..? ரஜினியே மலையாளத்தில் இருந்து விரும்பி வாங்கி தமிழில் நடித்த படம் அது.. காரணம் ரஜினியின் நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடைய கதை அது. 'கத பறயும்போல்' என மலையாளத்தில் மம்முட்டி-சீனிவாசன் கூட்டணியில் உருவாகி பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, பார்த்தவர் அனைவரின் கண்களையும் க்ளைமாக்ஸில் குளமாக்கிய அந்தபடத்தின் இயக்குனர் தான் மோகனன். அதன்பின் மாணிக்க கல்லு, 916 ஆகிய படங்களை இயக்கிய அவர் தற்போது இயக்கியுள்ள படம் தான் 'மை காட்'
ஒரு பள்ளி மாணவனின் வாக்கையில் எதிராபாராது நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை. சுரேஷ்கோபி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் ஹனிரோஸ் அவரது மனைவியாக நடித்திருக்கிறார். படத்தில் ஹனிரோசுக்கு டாக்டர் வேடம். வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்ய திடமிட்டுள்ளார்களாம். இதில் என்ன பியூட்டி என்றால் இந்த வாரம் தான் சுரேஷ்கோபி நடித்துள்ள 'ருத்ர சிம்ஹாசனம்' படம் வெளியாகியுள்ள நிலையில், எப்படி அவரது அடுத்த படத்தையும் ஒருவார இடைவெளியில் உடனே ரிலஸ் செய்கிறார்கள் என்பதுதான்.