ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த மாமனிதர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கிறது. கமலஹாசன் இரங்கற்பா எழுதி நேற்று வெளியிட்டார். ஓவியரும் இயக்குனருமான ஸ்ரீதர் ஒவியம் வெளியிட்டார்.
இதற்கு இடையில் வளர்ந்து வரும் நடிகரான அசோக் அப்துல் கலாமின் நம்பிக்கை வரிகளை போட்டு "வா நண்பா வா... கனவு காணலாம்" என்று பாடலை பாடி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு யு.கே.முரளி இசை அமைத்துள்ளார். ஜோதி பாசு பாடல்களை எழுதியுள்ளார். 3 மணிநேரத்தில் எழுதி, இசை அமைத்து, பாடிய இந்தப் பாடலை அப்துல்கலாமிற்கு அர்பணித்துள்ளார் அசோக்.
முருகா படத்தில் அறிமுகமான அசோக் பிடிச்சிருக்கு, கோழி கூவுது, காதல் சொல்ல ஆசை, உலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார், கன்னிகாபுரம் சந்திப்பு, திகில், ப்ரியமுடன் பிரியா, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படங்களில் நடித்து வருகிறார்.