இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
'புலி' படத்தில் இளவரசி கேரக்டரில் ஹன்சிகா நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த கேரக்டரில் நடித்து முடிப்பதற்குள், படாதபாடு பட்டு விட்டாராம் அவர். தினமும், 'மேக் அப்'பிற்காக மட்டும், மூன்று மணி நேரம் அவருக்கு செலவானதாம். இது, மட்டுமல்லாமல், பட்டு புடவை, கிலோ கணக்கில் தங்க நகைகள் ஆகியவற்றையும் அணிந்து நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ரொம்பவே சிரமப்பட்டுள்ளார் ஹன்சிகா. இதுகுறித்து, அவர் கூறுகையில், 'என் திரையுலக வாழ்க்கையில், இதுபோன்ற கேரக்டர் இனி எனக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். நான் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும், படம் வெளியானதும் பலன் கிடைத்து விடும்' என, கூறியுள்ளார்.