ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கவிஞர் வாலிக்கு, சில தினங்களுக்கு முன், கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவர், சிகிச்சைக்காக, சென்னை, கிரீம்ஸ் சாலை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில், இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பின், நேற்று, பொது வார்டிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு, சளி, காய்ச்சல் இருப்பதால், இன்னும் சில நாட்கள், மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்படும் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.