'மெய்யழகன்' ஆன கார்த்திக் | ஒரு கோடி கேட்டு கார்த்திக் குமார் மானநஷ்ட வழக்கு : சுசித்ராவிற்கு கோர்ட் விதித்த தடை | கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட கல்லூரி மாணவர்கள் சாதனை | நடிகை லைலா கான் கொலை வழக்கு : வளர்ப்பு தந்தைக்கு துாக்கு | 11வது நினைவு நாள் : எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு தனி தனி குரலில் பாடாத டி.எம்.சவுந்தர்ராஜன் | தக் லைப்பில் அதிரடி நடனத்திற்கு தயாராகும் த்ரிஷா | குணா பாடலுக்கு முறைப்படி அனுமதி பெற்றுள்ளோம் : மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் விளக்கம் | நான் சிங்கிள், மிங்கிளாக விரும்பவில்லை : ஸ்ருதிஹாசன் | பாராசூட்டில் பறந்த கோட் பட நாயகி மீனாட்சி சவுத்ரி! | அபுதாபியில் பிரதமர் மோடி திறந்து வைத்த கோயிலுக்கு சென்ற ரஜினி |
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தது. தற்போது கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா தனது 19வது படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸூன் 59வது படமாக தயாரிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மேலும், இது குறித்து மற்ற அப்டேட்க்கள் வருகின்ற மே 9ம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.