அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகை சல்மா அருண், ‛ராஜா ராணி 2' மற்றும் ‛அமுதாவும் அன்னலெட்சுமியும்' ஆகிய தொடர்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது சிறகடிக்க ஆசை தொடரில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்து அதிக அளவில் ரீச்சாகியுள்ளார். இதனால் சல்மாவுக்கு பல வாய்ப்புகளும் வருகிறது. இந்நிலையில், தனியார் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் சல்மா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இதை உறுதிபடுத்தியுள்ள சல்மா அருண், அண்மையில் அளித்துள்ள பேட்டியில், சிறகடிக்க ஆசை தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்தாலும் புதிதாக கமிட்டாகியுள்ள தொடரில் பாசிட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.