நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
நடிகை ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் ரிஷிகேஷ் சென்ற அவர், அங்குள்ள வசிஷ்ட குகையில் தியானம் செய்தபோது தனக்கு கிடைத்த அனுபவங்களை தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அதில், ‛‛வசிஷ்ட குகையின் சாந்தத்தில் மூழ்கினேன். எனது முதல் குகை தியான அனுபவத்தின் காட்சிகளைப் பகிர்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.