மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தற்போது தங்கலான், கங்குவா உள்ளிட்ட சில படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை சென்னையில் செயல்பட்டு வந்த அவரது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் புதிய கிளை தற்போது மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் திறப்பு விழாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
மேலும் இதுவரை தமிழில் படங்களை தயாரித்து வந்த ஞானவேல் ராஜா, இனிமேல் ஹிந்தியில் பிரமாண்ட படங்களை தயாரிக்கப் போகிறாராம். அதன் காரணமாகவே மும்பையிலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாம். இது குறித்த தகவல், புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார் ஞானவேல் ராஜா.