கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு |
பிரபல எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான வேலராமமூர்த்தி தற்போது சின்னத்திரை எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையொட்டி படப்பிடிப்பு தளத்தில் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி சீரியல் குழுவினர் விமர்சையாக கொண்டாடினர். இதுகுறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ள வேலராமமூர்த்தி கூடவே வருத்தத்திற்குரிய ஒரு செய்தியையும் கூறியுள்ளார். அதாவது வேலராமமூர்த்தி பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து சிலர் பண மோசடி செய்துள்ளனர். இதை மக்களிடம் கூறிய அவர் யாரும் இதை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என வேண்டுகோளும் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவானது தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது.