22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பிரபல எழுத்தாளரும், திரைப்பட நடிகருமான வேலராமமூர்த்தி தற்போது சின்னத்திரை எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனையொட்டி படப்பிடிப்பு தளத்தில் அவரது பிறந்தநாளை கேக் வெட்டி சீரியல் குழுவினர் விமர்சையாக கொண்டாடினர். இதுகுறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ள வேலராமமூர்த்தி கூடவே வருத்தத்திற்குரிய ஒரு செய்தியையும் கூறியுள்ளார். அதாவது வேலராமமூர்த்தி பெயரில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து சிலர் பண மோசடி செய்துள்ளனர். இதை மக்களிடம் கூறிய அவர் யாரும் இதை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என வேண்டுகோளும் வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவானது தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது.