மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் | 10 மில்லியன் வியூஸ் - தமன்னா சாதனையை முறியடிப்பாரா பூஜா ஹெக்டே | விக்னேஷ் சிவனை பிரிவதாக வதந்தி : போட்டோவால் பதில் சொன்ன நயன்தாரா | தமிழில் மீண்டும் நடிக்கும் அன்னா பென் | சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' |
சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலமான ரச்சிதா மஹாலெட்சுமி கடந்த சில நாட்களாகவே எந்த சீரியிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டுமே ஆக்ட்டிவ்வாக இருந்தார். இந்நிலையில், அவர் தற்போது புதிய படமொன்றில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வருகிற ஞாயிறு அன்று வெளியாகும் என அறிவித்துள்ள அவர் போலீஸ் கெட்டப்பில் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவிலேயே 'கண்டத வைரல் ஆக்குறத விட இத ஆக்குங்க' என்று தனது ரசிகர்களிடமும் படத்தின் புரோமோஷனுக்கு ஆதரவு கேட்டுள்ளார்.