22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
பிரபல சின்னத்திரை நடிகையான காவ்யா வர்ஷினி பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் மிரட்டியிருக்கிறார். தவிர மேடை பாடகியாகவும் சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது தனது இண்ஸ்டாகிராமில் ரத்தம் சொட்ட சொட்ட பயத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், மற்றொரு புகைப்படத்தில் சுற்றிலும் துப்பாக்கி வைத்திருக்கும் கமேண்டோக்களுக்கு நடுவில் நிற்கும் புகைப்படத்தையும், மேலும் ஒரு புகைப்படத்தில் நடிகர் ஜெய் ஆகாஷூடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது ஜெய் ஆகாஷூடன் காவ்யா வர்ஷினி நடிக்கும் புது ப்ராஜெக்டின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பலரும் காவ்யா வர்ஷினியின் புது ப்ராஜெக்ட் வெற்றியடைய வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.