படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென அந்த சீரியலை விட்டு விலகியதாக தகவல் வெளியானது. சாய் காயத்ரி விலகியது உண்மையா? என ரசிகர்கள் பலரும் நேரடியாகவே சாய் காயத்ரியின் இன்ஸ்டாகிராமில் கேள்விகள் கேட்டனர். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சாய் காயத்ரி, 'ஆமாம், நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து விலகிவிட்டேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு இனிமேல் நலமாக இருக்காது. அது எனக்கும் எனது கேரியருக்கும் நல்லதல்ல. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனது இந்த முடிவுக்கு மரியாதை அளித்த விஜய் டிவிக்கும் நன்றி' என கூறியுள்ளார். இதனையடுத்து மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் வீஜே தீபிகா இணைந்துள்ளார்.