மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் | உலகில் புடவையை விட சிறந்த ஆடையில்லை - ஆலியா பட் | கல்கி 2898 ஏ.டி படத்தில் மகேஷ் பாபு? | அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு |
தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா மீண்டும் சமூக வலைத்தளங்களில் பிஸியாகிவிட்டார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். இன்று 'சாகுந்தலம்' படம் பற்றிய ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “சாகுந்தலம்' படத்தில் நடக்கும் போதும், பேசும் போதும், ஓடும் போதும். ஏன் அழும் போது கூட ஒரு நயத்தையும், தோரணையையும், கடைபிடிப்பது கடினமாக இருந்தது. நயமாக இருப்பதென்பது எனக்கானதல்ல. அதற்காக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது,” என்று பயிற்சியில் எடுத்த போட்டோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
குணசேகர் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன் மற்றும் பலர் நடிக்கும் 'சாகுந்தலம்' சரித்திரப் படம் பான் இந்தியா படமாக பிப்ரவரி 17ம் தேதி வெளியாக உள்ளது.