அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' திரைபடங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதியை வைத்து 'மாமன்னன்' என்னும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.
துருவ் விக்ரமை வைத்து அடுத்த படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட போஸ்டரில் இலையின் நடுவில் 4 சிறுவர்கள் ஓடும் காட்சி இடம் பெற்றுள்ளது. நாளை (நவ.,21) காலை மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.