22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
‛சண்டிவீரன்' படத்தை அடுத்து நடிகர் அதர்வா, இயக்குனர் சற்குணம் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛பட்டத்து அரசன்'. ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்க, ராஜ்கிரண், ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் முதல்பார்வை வெளியிடப்பட்டது. கிராமத்து கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சான்றே பெற்றுவிட்டது. படத்திற்கு சென்சாரில் யு சான்று கிடைத்துள்ளதாகவும், நவ., 25ல் படம் திரைக்கு வருவதாகவும் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.