சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
ஜெயம்ரவி தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வனில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். இந்த படத்தில் அவரின் ஆலோசகர்களில் ஒருவராக ஆழ்வார்க்கடியான் கேரக்டரில் நடித்துள்ளார் மலையாள நடிகர் ஜெயராம்.
தற்போது பொன்னியின் செல்வனின் புரமோசன் சுற்றுப் பயணத்தில் இருக்கும் இருவரும் கிடைத்த கேப்பில் சபரிமலை சென்ற வழிபட்டு வந்துள்ளனர். இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ஜெயம்ரவி "பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராம்" என்று குறிப்பிட்டுள்ளார்.