நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‛நானே வருவேன்'. எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் நிலையில் செப்டம்பர் மாதம் இறுதியில் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு பதிவு போட்டுள்ளார் தனுஷ். அதில், ஒரே ஒரு ஊருக்குள்ளே இரண்டு ராஜா இருந்தாராம். ஒரு ராஜா நல்லவராம் , இன்னொரு ராஜா கெட்டவராம் என்று பதிவிட்டுள்ளார். இதைவைத்து பார்க்கும் போது இந்த படத்தில் தனுஷ் ஹீரோ - வில்லன் என்ற இரண்டு வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.