மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் | தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன் | பாடகர் டி.எம்.எஸ்ஸிற்கு கவுரவம் : அவரது பெயரில் சாலை திறப்பு | மனித உரிமை ஆணையத்தின் பின்னணியில் உருவாகும் படம் | புதுமுகங்கள் உருவாக்கும் 'தலைகவசமும் 4 நண்பர்களும்' | ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தை தொடங்கி வைத்தார் ராஜமவுலி | இந்திய வம்சாவளி நடிகைக்கு அமெரிக்க ஜனாதிபதி விருது | தந்தையை இழந்து வாடும் அஜித்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய் | டிவி நடிகை ப்ரீத்தியை மணந்த மகிழ்ச்சியில் ‛பசங்க' கிஷோர் | அமெரிக்க வசூலில் அடுத்த சாதனை படைத்த 'அவதார் 2' |
தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத் தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன், அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து.
ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர். எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.