‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
இந்தியன் -2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஹிந்தியில் தற்போது நான்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு தனது சோசியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி பேட்டோக்கள் மட்டுமின்றி அதிரடியான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் மகளிர் தினத்தையொட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார் ரகுல். அதில், ''ஒரு பெண் இருக்குமிடத்தில் மேஜிக் உள்ளது. நீங்கள் அனைவரும் அழகான, வலிமையான, சுதந்திரமான பெண்கள். அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள். உங்களை தினமும் கொண்டாடுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.