காசு கொடுத்து என்னை பற்றி மீம்ஸ் போட சொல்கிறார்கள் : பிரியங்கா மோகன் ஆவேசம் | தள்ளி வைக்கப்பட்ட ரவி மோகனின் தனி ஒருவன் 2 | துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் வெப் தொடரில் அப்பாஸ் | ரூ.60 கோடி மோசடி : நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவுக்கு சிக்கல் | பணம் தேவைப்பட்டது; கட்டாயத்தால் நடிக்க வந்தேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் | இந்த வார ஓடிடி ரிலீஸ்....பட்டியல் சிறுசு தான்....ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...! | சரோஜாதேவி பெயரில் விருது: கர்நாடக அரசு அறிவிப்பு | திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொலை | இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு |
பிக்பாஸ் சீசன் 1-ல் டைட்டில் வென்றவர் ஆரவ். மாடலிங்கான இவர், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் நடிக்க ஆயத்தமானார். சமீபத்தில், தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கும் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆரவ்வின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. படத்திற்கு ராஜபீமா என பெயரிட்டுள்ளனர். யானையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்க, சுரபி பிலிம்ஸ், மோகன் தயாரிக்கிறார். சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.