ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் |
பிக்பாஸ் சீசன் 1-ல் டைட்டில் வென்றவர் ஆரவ். மாடலிங்கான இவர், இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் படங்களில் நடிக்க ஆயத்தமானார். சமீபத்தில், தாதா 87 படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கும் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆரவ்வின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது. படத்திற்கு ராஜபீமா என பெயரிட்டுள்ளனர். யானையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்க, சுரபி பிலிம்ஸ், மோகன் தயாரிக்கிறார். சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.