
நடுவுல நான் எதுக்கு அகர்பத்தி மாதிரி... : சிரஞ்சீவி தமாஷ்
இவர்கள் இருவரிடமும் சேர்ந்து சிரஞ்சீவி புகைப்படம் எடுத்துக் கொள்ள தயாரான போது, பந்த்லா கணேஷின் சீரியஸான பாவனையையும் பவன் கல்யாணின் சிரிப்பையும் பார்த்த சிரஞ்சீவி, "ஏம்ப்பா இங்கே கடவுளும் அவரோட பக்தனும் நிக்கிறீங்க, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் எதுக்கு அம்பிகா அகர்பத்தி மாதிரி நிக்கணும்? நான் ஓரமா போகிறேன், நீங்க ரெண்டு பேரும் நல்லா போட்டோ எடுத்துட்டு வாங்க" என்று தமாஷாக கூறினார். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!