கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

'ஹாய் நானா' பட இயக்குனர் சவுர்யுவ் அடுத்து தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து புதிய படம் இயக்கவுள்ளார். வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும், இந்த படத்திற்கு ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கிறார் என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தெலுங்கு நடிகர்கள் மகேஷ் பாபு, பிரபாஸ் என இருவருடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.