'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கடந்த 2020ல் கொரோனா முதல் அலை சமயத்தில் ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு இசை ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில், சமம் என்கிற அமைப்பின் சார்பாக அவருக்கு உருவச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.
அதனுடன் சமம் சங்கீத மேகம் என்கிற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்வை முன்னெடுத்து நடத்தும் பாடகர் விஜய் யேசுதாஸ் சமம் அமைப்பின் சார்பாக நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றதுடன் எஸ்பிபியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பும் விடுத்துள்ளார்.