வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த 'அமரன்' படத்தில் ஹீரோவாக நடித்தார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். அந்த படத்தில் கமல் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் ஆசை நிறைவேறவில்லை. இப்போது. மீண்டும் கமல் தயாரிக்கும் 'சேயோன்' படத்தில் நடிக்கப்போகிறார். அந்த படத்தை 'தாய்கிழவி'யை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்க உள்ளார். இதில் கமல் கவுரவ வேடத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம் தாய்கிழவியில் கமலின் பாடல்களை சிறப்பாக பயன்படுத்தி இருந்தார் சிவகுமார் முருகேசன். அவர் தீவிர கமல் ரசிகர் எனக் கூறப்படுகிறது. அதனால் சேயோன் படத்தில் கமலை நடிக்க வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சேயோன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கமலை பாட வைக்கவும் விரும்புகிறாராம். கமல் என்ன முடிவெடிக்கிறாரோ?




