நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கன்னடத் திரையுலக நடிகரான ரிஷப் ஷெட்டி 'காந்தாரா' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்தப் படத்தின் முன்பாகமான 'காந்தாரா சாப்டர் 1' படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் புரமோஷனுக்காக அவர் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்த நடிக்க உள்ள 'ஜெய் ஹனுமான்' படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்தார்.
“காந்தாரா : சாப்டர் 1 வெளியாகும் வரை எந்தப் படத்திலும் கமிட் ஆக விரும்பவில்லை. ஆனால் பிரசாந்த் வர்மாவின் ஸ்கிரிப்ட்டைக் கேட்ட பிறகு, உடனடியாக 'ஜெய் ஹனுமான்' படத்தில் கையெழுத்திட்டேன். பிரசாந்த் வர்மா ஒரு அற்புதமான ஸ்கிரிப்ட்டுடன் வந்தார், கதை மிகவும் சுவாரஸ்யமானது. நாங்கள் போட்டோஷூட்டை முடித்துவிட்டோம், ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் ஜெய் ஹனுமான் படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கான தேதியை நிர்ணயிப்போம்” என்றார்.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஹனுமான்' 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.